En Piriyamae - என் பிரியமே உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய்,மாயையில் சிக்கி ஏன் தவிக்கிறாய்கண்ணீர் வடித்து ஏன் கலங்குகிறாய்என் பிரியமேஅன்புக்காக ஏன் ஏங்குகிறாய்இதயம் உடைந்து ஏன் புலம்புகிறாய்காயப்பட்டு ஏன் கதறுகிறாய்என் பிள்ளையே, என் பிரியமேஉன்னை என்றும் கைவிடமாட்டேன்உன்னை விட்டு விலகிடமாட்டேன்உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் - 21. தாகம் தாகம் என்று சொன்னேன்சிலுவையில்தானே ஏன்கி நின்றேன்உந்தன் பாரம் நான் சுமந்தேன்என் பிள்ளையே, என் பிரியமேஉன்னை என்றும் கைவிடமாட்டேன்உன்னை விட்டு விலகிடமாட்டேன்உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் - 22. நான் உன்னை நேசிக்கிறேன்உன்னை நேசிக்கிறேன் உண்மையாய்,நான் உன்னை நேசிக்கிறேன்உன்னை நேசிக்கிறேன் மிக அதிகமாய் - 2உன்னை என்றும் கைவிடமாட்டேன்உன்னை விட்டு விலகிடமாட்டேன்உள்ளம் கையில் உன்னை வரைந்துள்ளேன் - 2Songs Description: Tamil Christian Song Lyrics, En Piriyamae, என் பிரியமே.KeyWords: Zac Robert, Valentine's Day Special En Piriyamae, En Piriyame, Yen Piriyamae. Newer Older