Innal Varayilum - இந்நாள் வரையிலும்



இந்நாள் வரையிலும் தாங்கினவர்
இனியும் நம்மை நடத்திடுவார் - 2
(நம்மை) எந்திடுவார் தப்புவிப்பார்
வழுவாமல் காத்திடுவார் - 2

யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா
என் தலை உயர்த்திடும் என் தேவனாம் - 2
யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா
கூடவே வசித்திடும் நல் நண்பன் - 2

ஆபத்து நாட்களில் என் பெலனும்
கூனி குருகின நேரமெல்லாம் - 2
கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் - 2
தன்னோடு செர்த்து அணைத்துக் கொள்வார் - 3
 - யேகோவா ஷம்மா

அழிவும் நாசமும் கொள்ளை நோயும்
இனி நம் எல்லையில் கேட்பதில்லை - 2
ராஜாதி ராஜன் நம் முன் செல்கிறார் - 2
சேதம் இன்றியே காத்திடுவார் - 3
 - யேகோவா ஷம்மா


Song Description: Tamil Christian Song Lyrics, Innal Varayilumm, இந்நாள் வரையிலும்.
KeyWords:  Christian Song Lyrics, Ranjith Jeba, Innaal Varayilum, Innaal Varaiyilum.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.