கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது
யாக்கோபே உன் கூடாரங்களும்
இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும்
எவ்வளவு அழகானவைகள்
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும்
நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும் - ஜனமே
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும்
அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும்
நதியோரங்களில் உள்ள தோட்டங்களைப்போலவும்
கர்த்தர் நாட்டின சந்தன மரங்கள் போலவும்
தண்ணீர் அருகே கேருது விருட்சங்கள் போலவும்
இருக்கிறது இருக்கிறது
அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்
அவர்களுடைய வித்து திரளான தண்ணீர்களில் பரவும்
அவர்களுடைய ராஜா ஆகாகை பார்க்கிலும் உயர்வான்
அவர்களுடைய ராஜ்யம் மேன்மை அடையும்
இயேசுவை அறிந்தால் வாழ்வில் நிம்மதி பெருகும்
இயேசுவை அறிந்த நம் வாழ்வில் நிம்மதி பெருகும்
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
இந்தியாவை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
தமிழ்நாட்டை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
தீவுகளை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
தேசங்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்
அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும்
நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும்- ஜனமே
Tanglish
[keywords] Yacobe Un Koodarangalum - யாக்கோபே உன் கூடாரங்களும், Judah Benhur, Yakobae Un Koodarangalum, Yagobae Un Koodarangalum, Tamil Christian Song.
