Um Peranbil - உம் பேரன்பில்



உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம்
மகிழ்கின்றது – 2 (சங்கீதம் 13:5)

1. உம்மை போற்றிப்பாடுவேன் என்
ஜீவன் இருக்கும் வரை - 2

எனக்கு நன்மை செய்தீரே
செய்தீரே செய்தீரே 
எப்படி நன்றி சொல்வேன் 
எப்படி நன்றி சொல்வேன் – 2 (சங்கீதம் 13:6)

இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

2. உயிரோடென்னை காக்க 
என் மேல் நோக்கமானீர் - 2

வியாதியிலிருந்து மீட்டீரே
மீட்டீரே மீட்டீரே
மிகுந்த இரக்கத்தினால் 
மிகுந்த இரக்கத்தினால்  - 2 (சங்கீதம் 33:19)

இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது

3. மிகுந்த செல்வத்தில் 
(நான்) மகிழ்வை விட - 2

உந்தன் சமூகத்திலே
உந்தன் சமூகத்திலே
மகிழ்ந்திருக்கிறேன் 
மகிழ்ந்திருக்கிறேன் – 2 (சங்கீதம் 119:162)

நான் மகிழ்ந்திருக்கிறேன் - 2

இயேசய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி
இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா
இயேசய்யா நன்றி

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்
உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Um Peranbil, உம் பேரன்பில்.
KeyWords:  Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.