நிலையில்லாமல் அலைந்த என் வாழ்வில்
நித்திய உறவாய் வந்தவரே
வழி தெரியாமல் பயந்த என் வாழ்வில்
நம்பிக்கை ஒளியாய் வந்தவரே
என் நிரந்தரமே என் உறவே
காப்பாற்றும் கன்மலையே
நிறைவே நிறைவே பிரசன்னமே
நிழலாய் கூடவே இருப்பவரே
நிறைவே நிறைவே பிரசன்னமே
எனக்காய் வழக்காடும் தகப்பன் நீரே
அழுதிட்ட நேரமெல்லாம் என்னை
அற்பமாய் பார்க்கவில்லை
அழுதிடும் நேரமெல்லாம் என்னை
அற்பமாய் பார்ப்பதில்லை
தகுதிகள் பாராமல் உயர்த்தி வைத்தீர்
நிரந்தர சொந்தமானீர்
உடன் வருவேன் என்று
சொன்னோரெல்லாம்
உதறின நேரத்திலும்
உம் கரம் விலகாமல் நடத்தினதே
மூழ்காமல் கரை சேர்த்ததே - என்னை
மூழ்காமல் கரை சேர்த்ததே
Nilaiyillaamal Alaintha En Vaazhvil
Niththiya Uravaai Vandhavare
Vazhi Theriyaamal Bayandha En Vaazhvil
Nambikkai Oliyaai Vandhavare
En Nirandharamae En Urave
Kaappaatrum Kanmalaiye
Niraive Niraive Prasannamae
Nizhalaai Koodave Iruppavare
Niraive Niraive Prasannamae
Enakkaai Vazhangkaadum
Thagappan Neere
Azhudhitta Neramellaam Ennai
Arpamaai Paarkkavillai
Azhudhidum Neramellaam Ennai
Arpamaai Paarppadhillai
Thagudhigal Paaraamal Uyarthi Vaiththeer
Nirandhara Sondhamaaneer
Udan Varuven Endru Sonnavarellaam
Udharina Nerathtilum
Um Karam Vilagaamal NadathtHinade
Moozgaamal Karai Serthadhe – Ennai
Moozgaamal Karai Serthadhe
[keywords] Niraivae - நிறைவே, Ranjith Jeba, Niraive, Nilaiyillaamal Alaintha, Nilai Illamal Alaintha, Worship Song, Tamil Christian Song.
