Naan Paadumpothu - நான் பாடும் போது நான் பாடும் போது என் உதடுகெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மாஅக்களித்து அகமகிழும்1. நான் பாடுவேன் நான் துதிப்பேன்இரவு பகல் எந்நேரமும்உம் துதியால் என் நாவு நிறைந்து இருக்கிறதுநாள்தோறும் உம்மை துதிப்பேன்நம்பிக்கையோடு துதிப்பேன்2. எப்போதும் நான் தேடும்கன்மலை நீர் தானேபுகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே 3. கருவறையில் இருக்கும் போதுகர்த்தர் என்னை பராமரித்தீர்குறைவின்றி குழந்தையாகவெளியே கொண்டுவந்தீர்4. இளமை முதல் இதுவரையில்நீரே என் எதிர்காலம்நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும்5. முதிர்வயது ஆனாலும்தள்ளிவிடாதவரேபெலன் குன்றி போகும் போதுகைவிடாதவரேSong Description: Tamil Christian Song Lyrics, Naan Paadumpothu, நான் பாடும் போது.KeyWords: Jebathotta Jeyageethangal,Fr Songs, Father Berchmans, Jebathotta Jeyageethangal Vol - 41, Nan Padumpothu, Naan Padumpothu. Newer Older