Kaiyai Thiranthal - கையைத் திறந்தால் உயர்ந்தவரை துதிப்போம் - 2மகிமை அணிந்தவரை துதிப்போம் - 2மகத்துவரை துதிப்போம் - 2அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் - 21) ஏற்ற வேளை ஆகாரம் தருவீரே உம்மை நோக்கி நான் காத்திருப்பேன் - 2 நீர் கொடுத்தால் நான் வாங்கிக் கொள்ளுவேன் - 2நீர் எடுத்தால்நான் மாண்டு போவேன் - 2 கையை திறந்தால் நான் திருப்தியாவேன் - 2முகத்தை மறைத்தால் திகைத்துப் போவேன் - 2உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம் மகத்துவரை துதிப்போம் அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் 2 ) கடலுக்கு எல்லை காற்றுக்குச் செட்டை - 2பூமிக்கு ஆடை வானுக்குத் திரை - 2உமது கிரியையால் உலகம் நிறைந்தது - 2உமது ஞானம் மிகவும் பெரியது - 2கையை திறந்தால் நான் திருப்தியாவேன் - 2முகத்தை மறைத்தால் திகைத்துப் போவேன் - 2 உயர்ந்தவரை துதிப்போம் மகிமை அணிந்தவரை துதிப்போம்மகத்துவரை துதிப்போம் அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் 3) தூதர்களை காற்றுகளாய் மாற்றி ஊழியர்களை அக்கினியாக்கி - 2மனுஷனுக்கு நீர்வேலையைக் கொடுத்து இருதயத்தை நீர் மகிழ்ச்சியாக்கினீர் - 2கையை திறந்தால் நான் திருப்தியாவேன் - 2முகத்தை மறைத்தால் திகைத்துப் போவேன் - 2உயர்ந்தவரை துதிப்போம் - 2மகிமை அணிந்தவரை துதிப்போம் - 2மகத்துவரை துதிப்போம் - 2அவர் கிரியைகளைச் சொல்லி துதிப்போம் - 2Song Description: Tamil Christian Song Lyrics, Kaiyai Thiranthal, கையைத் திறந்தால்.Keywords: Pr. Selvin Singh, Johnshny, Uyarnthavarai Thuthippom. Newer Older