Naan Orupothum Unnai - நான் ஒருபோதும் உன்னை




நான் ஒருபோதும் உன்னை
கைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ - 2
கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்
உன்னை காத்திடும் பெலவானன்றோ
விஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம் உன் அருகில் நான்

என்றுரை செய்தவரை ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை - 2

ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
என்ன வந்தாலும் பயம் இல்லையே
மாறாத இயேசு உண்டெனக்கு
மனது ஒருபோதும் கலங்கவில்லையே

ஏழை எனக்கு அடைக்கலமே
அவர் புயலில் என் கன்மலையே - 2
                      - ஒருபோதும்

நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
தம் கரங்கள் என்றும் உயர்த்திடுவீர்
நல் வசனத்தின் வல்லமையால்
வல்லவரின் சமூகம் நிறைத்திடுமே

எலியாவின் தேவன் எங்கே என்ற 
அற்புதம் நடந்திடுமே - 2
                      - ஒருபோதும்


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Orupothum Unnai, நான் ஒருபோதும் உன்னை.
KeyWords: Christian Song Lyrics, J.V.Peter.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.