Velaiyaerapetra - விலையேறப்பெற்ற விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே - 2என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே - 2வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல் சுமக்கின்றீர் - 2 திருவசனத்தால் என்னை திறுப்த்தியாக்கிஅனுதினம் நடத்துகிறீர் - 2என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே - 2ஆணிகள் பாய்ந்த கரங்களாலே என்னையும் அணைப்பவரே - 2கொல்கோதாவின் அன்பைக் கண்டதாலேகொள்ளைநோயைக் கண்டுநான் கலங்கிடேனே - 2என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே - 2வலதுக்கும் இடதுக்கும் திசை அறியா என்னையும் அழைத்தவரே - 2தோற்றுபோன என்னையும்ஜெயாளியாக்க மாற்றினீரே - 2என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே - 2விலையேர பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே - 2Song Description: Tamil Christian Song Lyrics, Velaiyaerapetra, விலையேறப்பெற்ற.Keywords: John Wesly, Vilaiyerappetra. Newer Older