Sirapanadhaye Avar Seivar - சிறப்பானதையே அவர் செய்வார்



என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் - 2

கண்ணீர் நதியாய் ஓடினாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
நம்பிக்கை தளர்ந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் - 2
- என் இருதயத்தின்

எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சூழ்நிலைகள் இருண்டு நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
எதிர்பார்த்தவைகள் நடக்காமற் போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
சந்தேகத்தின் விளிம்பில் நின்றாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
- என் இருதயத்தின்

மனிதர்கள் மறைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
கனவுகள் கரைந்தாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் - 2

உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
சிறப்பானதையே அவர் செய்வார்
காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார்
உன் காலங்கள் கடந்து போனாலும்
சிறப்பானதையே அவர் செய்வார் - 2


Song Description: Tamil Christian Song Lyrics, Sirapanadhaye Avar Seivar, சிறப்பானதையே அவர் செய்வார்.
KeyWords: Arpana Sharon, Adonai - 3 En Iruthaathin Vaanjaiyai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.