Athikaalaiyil Sooriyanai - அதிகாலையில் சூரியனை



அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே
என் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்
நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்
என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார்

எனக்கொரு தேவன் உண்டு
அவர் என்னை காண்கின்றார் - அவர்
என்றென்றும் என்னை காண்கின்றார்
என்னை காண்கின்றார்

எல்ரோயீ எனை காணும் தேவனே - 2
(என்னை காணும் தேவன்)
எல்ரோயீ எனை காணும் தேவனே - 2
(என்னை காண்கின்ற தேவன்)

மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்
இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாது
நதிகள் புரள்வதை காண்கையில் நான் எதற்கும் அஞ்சிடேன்
அவர் அன்பு என்றும் மாறாது என்றும் நமக்குண்டு


Song Description: Tamil Christian Song Lyrics, Athikaalaiyil Sooriyanai, அதிகாலையில் சூரியனை.
KeyWords: Isaac JoeChristian Song Lyrics, El-rohi Christian Song Lyrics, Athikalaiyil Suriyanai, Athikaalaiyil Suriyanai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.