Eppadi Paduven Nan - எப்படிப் பாடுவேன் நான்
எப்படிப் பாடுவேன் நான்
என் இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
ஒருவழி அடையும்போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில்
சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
கடந்து வந்த பாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
என் இயேசு எனக்குச் செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன்
ஒருவழி அடையும்போது
புதுவழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவரல்லோ
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில்
சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன்
கடந்து வந்த பாதையில்
கண்மணிபோல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர்
Song Description: Tamil Christian Song Lyrics, Eppadi Paduven Nan, எப்படிப் பாடுவேன் நான்.
KeyWords: Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, jebathotta jeyageethangal songs, eppadi paaduven naan songs, eppadi paaduven naan songs lyrics.
KeyWords: Father Berchmans Songs, Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, jebathotta jeyageethangal songs, eppadi paaduven naan songs, eppadi paaduven naan songs lyrics.
Eppadi Paduven Nan - எப்படிப் பாடுவேன் நான்
Reviewed by
on
July 18, 2018
Rating:

No comments:
Type your Valuable Suggestions