Raja Neer Seitha - ராஜா நீ செய்த




இராஜா நீர் செய்த நன்மைகளை 
என்றென்றும் நினைத்து துதித்திடுவேன்
இராஜா நீர் செய்த நன்மைகளை 
என்றென்றும் நினைத்து மகிழ்ந்திடுவேன்

நீர் நல்லவரே, சர்வ வல்லவரே, 
என்றென்றும் பெரியவரே                  
அல்லேலூயா - 8

1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகளை 
எண்ணியே என்றென்றும் துதித்திடுவேன்              
நல்லவரே, நன்மை செய்பவரே
நாள்தோறும் உம்மை துதிப்பேன்         
                                     - அல்லேலூயா
2. தோல்விகளை ஜெயமாக மாற்றினீரே               
ஸ்தோத்திர பலியிட்டு துதித்திடுவேன் 
எனக்காக யாவும் செய்து முடிப்பவரே            
ஜீவனுள்ளவரை துதிப்பேன்
                                     - அல்லேலூயா
3. திக்கற்று அறியாமல் திகைத்தபோது                       
கரம் பிடித்து நடத்தியதால் துதித்திடுவேன்
பாதைக்கு தீபமாக வந்தவரே
பணிவுடன் தொழுதிடுவேன்             
                                     - அல்லேலூயா


Song Description: Tamil Christian Song Lyrics, Raja Neer Seitha, ராஜா நீ செய்த.
KeyWords:  Christian Song Lyrics,.Justin Samuel S, Life and Peace Media.

Uploaded By: Justin Samuel S.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.