En Kanmalaiyum - என் கன்மலையும்



என் கன்மலையும்
மீட்பருமான கர்த்தாவே
என் எண்ணங்கள்
என் சொற்கள் உகந்ததாகட்டும் - 2

1.துணிகர பாவ கிரியை
மேற்கொள்ள முடியாது - 2
வசனம் தியானிப்பதால்
வாழ்வேன் பரிசுத்தமாய் - 2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே - 2
               - என் கன்மலையும்

2.(உம்) வார்த்தையின் வல்லமையால்
உயிர்ப்பிக்கப்படுகின்றேன் - 2
(உம்) பாதையில் நடப்பதினால்
ஞானம் பெறுகின்றேன் - 2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே - 2
               - என் கன்மலையும்

3.இதயம் மகிழ்கின்றது
(உம்) வசனம் உட்கொள்வதால் - 2
கண்கள் மிளிர்கின்றன
(உம்) வார்த்தையின் வெளிச்சத்தினால் - 2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே - 2
               - என் கன்மலையும்

4.தங்கம் பொன்னைவிட
அதிகமாய் விரும்புகிறேன் - 2
தேனின் சுவையை விட
சுவைத்து மகிழ்கின்றேன் - 2

இயேசைய்யா இரட்சகரே
இரத்தத்தால் கழுவினீரே - 2
               - என் கன்மலையும்


Song Description: Tamil Christian Song Lyrics, En Kanmalaiyum, என் கன்மலையும்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal - 39, jebathotta jeyageethangal songs lyrics, Yen Kanmalaiyum.



All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.