Irul Soolntha - இருள் சூழ்ந்த



இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப்பொழுதும் தூங்காமல் - 2
கண்மணி போல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே - 2
கானங்களால் நிறைந்து
காலம் எல்லாம் பாடுவேன் - 2

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால் - 2

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில் - 2
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால் - 2
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் - 2
                                           - அஞ்சிடேன்

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும் - 2
கடல் மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னை தூக்கினார் - 2
அலைகள் நீக்கியவர்
அமைதிப்படுத்தினார் - 2
                                           - அஞ்சிடேன்


Song Description: Tamil Christian Song Lyrics, Irul Soolntha, இருள் சூழ்ந்த.
KeyWords: Christian Song Lyrics., Amali Deepika, Kirubavathy Daniel, Irul Sulntha Logathil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.