Uyirullavare Aarathikkintren - உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்



உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்
உன்னதமானவரே ஆராதிக்கின்றேன் - 2

யெஷுவா அல்லேலூயா
எல்ரோயீ அல்லேலூயா
எல்ஷடாய் அல்லேலூயா
ஆராதிக்கின்றேன் - 2
                                                        - உயிருள்ளவரே

கர்த்தர் கதவை திறந்தால்
மனிதன் அடைக்க முடியாது
தேவன் வழியை திறந்தால்
அதை தடுக்க ஒருவரால் முடியாது - 2
                                             - யெஷுவா

வெள்ளம் போல சத்துரு
உனக்கு எதிரே வந்தாலும்
அவர் கரத்திலிருந்து உன்னை
ஒருவரும் பறிக்க முடியாது - 2
                                             - யெஷுவா

லீபனோனைப் போல
செழித்திருக்க செய்து
கேதுரு மரத்தைப்போல
ஓங்கி வளர செய்வார் - 2
                                             - யெஷுவா


Song Description: Tamil Christian Song Lyrics, Uyirullavare Aarathikkintren, உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்.
KeyWords: Leebanon John Christopher, Uyirullavarae, T. John Christopher.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.