Veppamigu Natkalil - வெப்பமிகு நாட்களில்


Scale: E Major - 2/4


வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே - 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் - 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் - 2

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன் - 2
பாக்கியவான் பாக்கியவான் - 2 -நான்
என்றென்றும் பாக்கியவான்

கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் - உம்
இதயம் அகமகிழும் - என்
இன்னிசை தினம்
பாடும் - 2  நம்பியுள்ளேன்

இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே - 2
பூரண சமாதானம் - உம்
தினம் தினம் இதயத்திலே - 2

குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு - 2
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான் - 2

நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே - 2
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள் - 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Veppamigu Natkalil, வெப்பமிகு நாட்களில்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Veppamigu Naatkalil.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.