Bethalayil Piranthavarai - பெத்தலையில் பிறந்தவரை



பெத்தலையில் பிறந்தவரை
போற்றித் துதி மனமே - இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட
சருவவல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில்
தலைசாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும்
தேவமைந்தனார் - இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில்
படுத்திருக்கிறார்

3. முன்பு அவர் சொன்னபடி
முடிப்பதற்காக - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள
முன்னணையிலே

4. ஆவிகளின் போற்றுதலால்
ஆனந்தங்கொண்டோர் - இங்கு
ஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

5. இந்தடைவாய் அன்பு வைத்த
எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே


Songs Description: Tamil Christian Song Lyrics,  Bethalayil Piranthavarai, பெத்தலையில் பிறந்தவரை.
KeyWords: Tamil Christmas Song Lyrics, Pethalayil Piranthavarai, Bethalaiyil Piranthavarai.

All Rights Reserved by Lovely Christ - Lyrics ©

Thank you For Your Valuable Suggestions

Name

Email *

Message *

Powered by Blogger.